/* */

ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: போலீசார் விசாரணை

ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: போலீசார் விசாரணை
X

ஆலங்குளம் -திருநெல்வேலி சாலை, புதுப்பட்டி விலக்குப் பகுதியில் ஆலங்குளம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த ஆம்னி காரை மறித்து, சோதனையிட்டதில், 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனிடையே, சோதனையின் போது காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அரிசியுடன் காரைக் கைப்பற்றிய போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து, தப்பியோடிய புதுப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் என்பவரைத் தேடி வருகின்றனா்.

Updated On: 8 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...