/* */

கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தென்காசி மாவட்டம், கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கடையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
X

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில் 30 முட்டைகளில் சுமார் 1050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர் சிவகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக, வேலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!