/* */

You Searched For "#vegetable"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் கே.என். நேரு...

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 535 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் பணியை அமைச்சர் கே.என்,.நேரு தொடங்கிவைத்தார். .

திருச்சியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்
திருவள்ளூர்

திருவள்ளூரில் நடமாடும் காய்கறி வாகனங்கள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!

திருவள்ளூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூரில் நடமாடும் காய்கறி வாகனங்கள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!
கோவை மாநகர்

கோவையில் நடமாடும் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்!

கோவையில்நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனையை அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கொயசைத்து தொடங்கி வைத்தனர்.

கோவையில் நடமாடும் காய்கறி  விற்பனை - அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்!
மதுரை மாநகர்

மதுரை- நடமாடும் காய்கறி வாகனம் -10 விதமான காய்கறிகள் தொகுப்பு

நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பார்வையிட்டு துவக்கிவைத்தார்-

மதுரை- நடமாடும் காய்கறி வாகனம் -10 விதமான காய்கறிகள்  தொகுப்பு விற்பனை
தமிழ்நாடு

தோட்டக்கலைத் துறை மூலம் வாகனத்தில் காய்கறி விநியோகம்:...

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.அர். கே. பன்னிர்செல்வம் வேளாண் துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர்...

தோட்டக்கலைத் துறை மூலம் வாகனத்தில் காய்கறி விநியோகம்: எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விற்பனையை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் நடமாடும்   வாகனத்தில் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த  அமைச்சர் ரகுபதி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காய்கறிகள் விலை மும்மடங்கு உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலையை மும்மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் காய்கறிகள் விலை மும்மடங்கு உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
கரூர்

காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

கரூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தரைக்கடை காய்கறி வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட்டை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு