You Searched For "#vegetable"
சேலம்
சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை...
சேலம் மாவட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
சேலம்
சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை
சேலம் மாவட்ட காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகளின் விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியீடு. அதன் விவரம் வருமாறு:
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருப்பூரில் உள்ள உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் பின்வருமாறு:
திருத்தணி
திருத்தணி மக்களுக்கு காய்கறி தொகுப்பு: முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன்...
திருத்தணி அருகே வேலஞ்சேரி ஊராட்சியில் அப்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன்...
தமிழ்நாடு
தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்: முதலமைச்சர்...
தமிழகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை தொடரும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர்...
திருநெல்வேலி மாநகராட்சி-காய்கறி வாகனங்கள் மூலம் 4 நாட்களில 450 டன் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர்...
நாகர்கோவில் மாநகராட்சி-நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டையில் நடமாடும் காய்கறி வாகனத்தில் விலையை ஆய்வு செய்த...
புதுக்கோட்டையில் அரசு சார்பில் நடமாடும் காய்கறி வாகனத்தில் விற்கப்படும் காய்கறி விலையை மாவட்ட வருவாய் அலுவலர்ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்
நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்
தமிழக அரசின் உத்தரவின் படி தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு...
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி
அருப்புக்கோட்டையில் நடமாடும் காய்கறிகள் விற்பனை சேவையை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.
திருமயம்
பொன்னமராவதி நடமாடும் காய்கறி வாகனம் போலீஸ் டிஎஸ்பி துவக்கி
புதுக்கோட்டை மாவடடம் பொன்னமராவதியில் நடமாடும் காய்கறி விற்பனையை போலீஸ் டிஎஸ்பி செங்கமலகண்ணன் துவக்கி வைத்தார்.
ஆவடி
திருவேற்காடு: 50 நடமாடும் காய்கறி பொருள் வாகனம் தொடங்கி வைப்பு
திருவேற்காட்டில் நடமாடும் காய்கறி, மளிகை பொருள் என 50 வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்