/* */

You Searched For "Tiruvallur District News"

திருவள்ளூர்

நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!

திருவள்ளூரில் ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகள் சமூக...

நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த  ஜூஸ் கடை உரிமையாளர்!
திருவள்ளூர்

திருமணமே செய்துகொள்ளாமல் குடும்பத்திற்காக பாடுபடும் பெண்!

அழிஞ்சிவாக்கத்தில் குடும்ப வறுமை காரணத்தினால் திருமணமே செய்து கொள்ளாமல் தன் குடும்பத்தை காப்பாற்றி வரும் பெண் குட்டிமா.

திருமணமே செய்துகொள்ளாமல் குடும்பத்திற்காக பாடுபடும் பெண்!
திருவள்ளூர்

அக்கா வீட்டுக்காரரை இரும்புராடால் அடித்துக் கொன்ற மைத்துனன்

வடமதுரையில் தனது அக்காவை அடித்து துன்புறுத்திய மாமாவை இரும்புராடால் அடித்து கொன்ற மைத்துனர் அவரது நண்பர் ஆகிய இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

அக்கா வீட்டுக்காரரை இரும்புராடால் அடித்துக் கொன்ற மைத்துனன்
திருவள்ளூர்

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

திருக்கண்டலம் பகுதியில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளி தென்னை மரத்தில் ஏறி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!
திருவள்ளூர்

நோன்பில் இருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை என கைதிகள் போராட்டம்!

புழல் சிறையில் ரம்சான் நோன்பிலிருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனக்கூறி கைதிகள் போராட்டம்.

நோன்பில் இருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை என கைதிகள் போராட்டம்!
திருவள்ளூர்

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!

திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி வழங்கினார்.

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!
திருவள்ளூர்

புதுப்பித்த சிமெண்ட் சாலையைத் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்!

திருவள்ளூர் நகராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் புதுப்பித்த சிமெண்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் விஜி.ராஜேந்திரன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...

புதுப்பித்த சிமெண்ட் சாலையைத் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்!
திருவள்ளூர்

காணாமல் போன கைபேசிகளை உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட கண்காணிப்பாளர்!

திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 154 கைபேசிகளை உரியவர்களுக்கு கண்டுபிடித்து தந்தார் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள்.

காணாமல் போன கைபேசிகளை  உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட கண்காணிப்பாளர்!