You Searched For "Tiruvallur District News"
மாதவரம்
நிக்கோலா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனை!
கதிர்வேடு பகுதியில் நிக்கோலா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் 4-வது ஆசிய புத்தக பதிவில் சாதனை படைத்தது.
கும்மிடிப்பூண்டி
லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் இருவர் கைது .
திருவள்ளூர்
அக்கா வீட்டுக்காரரை இரும்புராடால் அடித்துக் கொன்ற மைத்துனன்
வடமதுரையில் தனது அக்காவை அடித்து துன்புறுத்திய மாமாவை இரும்புராடால் அடித்து கொன்ற மைத்துனர் அவரது நண்பர் ஆகிய இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு.
திருவள்ளூர்
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!
திருக்கண்டலம் பகுதியில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளி தென்னை மரத்தில் ஏறி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்
நோன்பில் இருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை என கைதிகள் போராட்டம்!
புழல் சிறையில் ரம்சான் நோன்பிலிருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனக்கூறி கைதிகள் போராட்டம்.
திருவள்ளூர்
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!
திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி வழங்கினார்.
பொன்னேரி
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு.
திருவள்ளூர்
புதுப்பித்த சிமெண்ட் சாலையைத் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்!
திருவள்ளூர் நகராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் புதுப்பித்த சிமெண்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் விஜி.ராஜேந்திரன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...
திருவள்ளூர்
காணாமல் போன கைபேசிகளை உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட கண்காணிப்பாளர்!
திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 154 கைபேசிகளை உரியவர்களுக்கு கண்டுபிடித்து தந்தார் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள்.
திருவள்ளூர்
பாஜக சார்பில் போதை பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
பெரியபாளையம் அருகே ஆரணியில் பாஜக சார்பில் போதை பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்தணி
ஆற்றில் முருகன் சிலை கண்டெடுப்பு!
திருவலாங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில்முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவள்ளூர்
எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!
எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திருவள்ளூரில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.