You Searched For "Theft News"
ஈரோடு
விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, ரூ. 4 லட்சம்...
ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடையில் இருந்த டம்ளரை எடுத்துச் சென்று கடையின் பின்புறம் சாவகாசமாக மது அருந்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை
ஏடிஎம் கொள்ளை கும்பலை நெருங்குகிறது போலீஸ்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
கோவை மாநகர்
துடியலூர்: பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்த திருடன்...
பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை அப்பகுதிவாசிகள் மடக்கி பிடித்தனர்.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
ஜேடர்பாளையம் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
ஜேடர்பாளையம் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
செங்கம்
200 ஆண்டுகள் பழமையான 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு
தண்டராம்பட்டு அருகே 200 ஆண்டுகள் பழமையான 10 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
அந்தியூர்: வீட்டில் மெய்மறந்து தூங்கிய குடும்பத்தார்: அசால்டாக...
அந்தியூர் அருகே குடும்பத்தினர் மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்த போது, ரூ.35,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அசால்டாக திருடிக் கொண்டு சென்ற வாலிபரை கைது...
திருவொற்றியூர்
வீடு புகுந்து செல்போன், லேப்டாப் திருடிச் சென்ற இளைஞர் கைது
திருவொற்றியூரில் வீடு புகுந்து செல்போன் மற்றும் லேப்டாப் திருடிச் செல்லும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அரியலூர்
ஆண்டிமடம் அருகே அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை பணம் திருட்டு
ஏழரை பவுன் செயின் 50ஆயிரம் ரொக்கம் திருடிச்சென்ற மர்மநபர்களை ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்