You Searched For "Theft News"
ஈரோடு
ஆப்பக்கூடல் அருகே செம்மறி ஆடு திருடிய வாலிபர்கள் கைது
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே செம்மறி ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசரை கைது செய்தனர்.
சிங்காநல்லூர்
கோவையில் 40 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை
Coimbatore Jewel Cash Robbery கத்தியைக் காட்டி மிரட்டி 40 இலட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை
க்ரைம்
கோவை தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் ரூ.13 இலட்சம் பணம், நகை கொள்ளை
கோவை தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
க்ரைம்
கோவை அருகே பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பெண்ணின் கை, கால்களை கட்டி, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 21 பவுன் நகைகள் பறிப்பு
திருச்செந்தூர் அருகே இளம் பெண்ணின் கையை கத்தியால் வெட்டி 21 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்
பைக்கின் சீட்டை உடைத்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர் தனது இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்திருந்ததை மர்ம நபர்கள் அறிந்துள்ளனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே ஊராட்சி துணைத் தலைவர் கடையில் திருட்டு
விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கடையில், 9 லட்சம் பணம் கொள்ளையிடப்பட்டதை அடுத்து சிசிடிவிகாட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
திருவண்ணாமலை
ஒரே பகுதியில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருடர்கள் கைவரிசை
திருவண்ணாமலை அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து திருடர்கள் நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
திருவள்ளூர்
வெங்கல் அருகே மின் ஒயர்களை திருடிய 6 பேர் கைது
வெங்கல் அருகே விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பங்களில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள மின் ஒயர்களை திருடிய ஒப்பந்ததாரரும் திருவள்ளூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி...
திருவண்ணாமலை
வீட்டின் முன் படுத்து உறங்கிய குடும்பத்தினர், கைவரிசை காட்டிய...
கலசப்பாக்கம் அடுத்த நாயுடு மங்கலத்தில் இரண்டு வீடுகளில் 42 சவரன் நகை கொள்ளை
வந்தவாசி
ஒரே ஊரில் 2 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவம்
வந்தவாசி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்
கூட்டுறவு வங்கியில் மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகை, வைர கம்மல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.