/* */

ப.வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ப.வேலூர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட முத்துராஜ்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீசார் திருட்டு வழக்கில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துராஜ் (28) என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துராஜ், ஏற்கனவே, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சக்ரா நகரில் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, சக்ராநகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் உருவமும், ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் சிக்கிய முத்துராஜ் உருவமும் ஒரேபோல் இருந்தது. உடனே பரமத்திவேலூர் போலீசார், ஒட்டன்சத்திரம் போலீசார் உதவியுடன் முத்துராஜிடம் இருந்து 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Updated On: 29 Aug 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?