Begin typing your search above and press return to search.
You Searched For "#templesclosed"
ஈரோடு
கோவில்கள் நடை அடைப்பு: வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாததால், வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாமக்கல்
பக்தர்கள் கூடுவதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் கோயில்கள் மூடல்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன