You Searched For "#sexualharassment"
ஈரோடு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
பண்ருட்டி
பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
பண்ருட்டி அருகே பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்
கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: கண்டக்டர் சஸ்பெண்ட்
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அரியலூர்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் கலெக்டர் தலைமையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சிவகங்கை
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு...
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோவில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
நாமக்கல்
நாமக்கல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
நாமக்கல் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் பேரில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி: பெற்றோர்...
அரசு பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சித்தது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சிஇஓவிடம் புகாரளித்தனர்.
ஈரோடு
ஈரோடு: பாலியல் புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி
பள்ளிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
அரியலூர்
அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்...
செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு
"பாலியல் மெசேஜ், மிரட்டல்" ஆசிரியர் மீது 5 மாணவிகள் தேனி கலெக்டரிடம்...
அந்த படங்களை அனுப்பிய பழைய ஆசிரியர் 'நான் தான் மீண்டும் வருவேன், உங்களை என்ன செய்கிறேன் பார்' என மிரட்டுகிறார் -மாணவிகள்
கடலூர்
கடலூர்: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 52 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.