You Searched For "#sexualharassment"
கரூர்
நிமிர்ந்து நில்...துணிந்து சொல்... மாணவிகள் பாதுகாப்புக்கு முயற்சி
மாணவிகள் பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்து கொள்ள நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது
அரியலூர்
பாலியல் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
உளவியல் மற்றும் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் குற்றமாகும். குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டுப்பாளையம்
பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது கைது செய்தனர்.
அரியலூர்
பாலியல் தொல்லை: அரியலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் கைது
அரயலூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழாசிரியர், மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி
ஆடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது
ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை திருத்துறைப்பூண்டி போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருவாரூர்
பாலியல் சீண்டலுக்கு எதிராக திருவாரூரில் கல்லூரி மாணவர்கள்
பாலியல் சீண்டல்களுக்கு எதிராக திருவாரூரில் கல்லூரி மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்
பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி மாணவி நானாக இருக்கட்டும்:...
பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி மாணவி நானாக இருக்கட்டும் என்று 12 ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடையநல்லூர்
தென்காசி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை
மேலகடையநல்லூரில், பெண்ணிடம் தகராறு செய்து, தொல்லை கொடுத்ததாக, ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவை மாநகர்
கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
மாணவிகள் சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
கோவை மாநகர்
பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி...
பாலியல் ரீதியாக மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்திருந்தனர்.
கரூர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் மருத்துவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவரை கரூர் கிளை சிறையில் அடைத்த போலீசார்.
நாமக்கல்
மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.