You Searched For "#provided"
திருவள்ளூர்
திருவள்ளூர் எஸ்.வி.ஜி.புரத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படும்-...
திருவள்ளூர் எஸ்.வி.ஜி. புரத்தில் அடிப்படை வசதிகளை அமைத்துத் தர திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரனிடம் கிராம மக்கள், கோரிக்கை வைத்தனர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே நரிகுறவர்களுக்கு சமூக அமைப்புகள் உணவு வழங்கியது
ஆற்காடு அடுத்த லாடாவரத்தில் உள்ள 100 நரிகுறவ குடுப்பத்தினருக்கு ரெட்கிராஸ் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சேர்ந்து உணவு வழங்கினர்.
பூந்தமல்லி
திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய...
சென்னீர்குப்பம் பகுதியில் பெண் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கி தமுமுகவினர் உயிரை காப்பாற்றினர்.
மதுராந்தகம்
மேல்மருவத்தூர் போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கிய வணிகர்கள்!
விக்கிரமராஜா பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூர் போலீசாருக்கு வணிகர்கள் உபகரணங்கள் வழங்கினர்.
தஞ்சாவூர்
அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை...
தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா, அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்...
மதுரை மாநகர்
மருத்துவர் சமூக சங்கத்தின் சார்பாக பணம் மற்றும் நலத்திட்ட உதவிகள்...
மதுரை அண்ணாநகர் மருத்துவ சமூக சங்கத்தின் சார்பாக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு கால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சமூக...
விராலிமலை
புதுக்கோட்டை: மாணவர்களுக்கு சொந்த செலவில் அரிசி வழங்கிய ஆசிரியர்கள்!
புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் அரிசி பை வழங்கினர்.
ஆவடி
திருவள்ளூர்: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தலைமை காவலர் - மனைவி!
பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் தலைமைக் காவலர், அவரது மனைவி ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றன.
தமிழ்நாடு
கோவிட் டெத் செர்டிபிகேட் -பெரிய மருத்துவமனை மருத்துவர் தந்த சில...
மருத்துவர்கள் ' இறப்புக்கு காரணம் கோவிட் " என அப்படியே எழுதி தந்துவிட முடியாது
திருவள்ளூர்
கடம்பத்தூர்: சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய விஜய்மக்கள்
கடம்பத்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
செய்யூர்
மதுராந்தகம்: பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கிய தனியார்
மதுராந்தகம் அருகே தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சி சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு 50 ஆவி பிடிக்கும்
காஞ்சிபுரம் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு 50 ஆவி பிடிக்கும் கருவிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.