/* */

மருத்துவர் சமூக சங்கத்தின் சார்பாக பணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மருத்துவர் சமூக சங்கத்தின் சார்பாக  பணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
X

மதுரை அண்ணாநகர் மருத்துவ சமூக சங்கத்தின் சார்பாக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு கால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சமூக நிர்வாகிகளுக்கு நிவாரண உதவிகள் சுமார் 100 நபர்களுக்கு அண்ணாநகர் 80 அடி சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தில் வழங்கப்பட்டன

இந்நிகழ்வில் அண்ணாநகர் காவல் துறை ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவ சமூக சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகளான 25 கிலோ அரிசி மற்றும் 1000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாறன் அவர்கள் தலைமை தாங்கினார் கிளை தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார் மற்றும் பாரத பிரதமரால் பாராட்டப்பட்ட மோகன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

Updated On: 5 Jun 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு