/* */

திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய தமுமுகவினர்!

சென்னீர்குப்பம் பகுதியில் பெண் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கி தமுமுகவினர் உயிரை காப்பாற்றினர்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய தமுமுகவினர்!
X

தமுமுகவினர் வழங்கிய ஆக்சிஜன் நெறிவூட்டி மூலம் பெண் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் வழங்கிய காட்சி.

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் தமுகவினர் சார்பாக பல்வேறு கட்டமாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியில் கொரோனா பெண் நோயாளி ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக ஆக்சிஜன் செரிவூட்டி தேவைப்படுவதாக தமுமுகவினருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து ஆக்சிஜன் செரிவூட்டி ஒன்றை எடுத்துச் சென்று பெண் கொரோன நோயாளிக்கு வழங்கி பெண் கொரோனா நோயாளியின் உயிரை காப்பாற்றினர். அவர்களை உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

Updated On: 7 Jun 2021 5:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்