You Searched For "#provided"
அரியலூர்
அரியலூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிவாரண திட்டத்தில் உதவிகளை...
அரியலூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிவாரண திட்டத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம்
நாகையில் குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு, கலெக்டர் பிரவீன் நாயர்...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு தொகுபபுகளை கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்.
விராலிமலை
விராலிமலை: உதயநிதி ரசிகர் மன்றத்தினர், சாலையோர முதியவர்களுக்கு உணவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சாலையோரம் உள்ள முதியவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் உணவு வழங்கினர்.
பொன்னேரி
பொன்னேரி ஊரடங்கு பணி போலீசாருக்கு முககவசம் வழங்கிய தன்னார்வலர்கள்!
கொரோனா ஊரடங்கு பணிகளில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் முகக் கவசங்கள் வழங்கினர்.
உதகமண்டலம்
உதகையில் பா.ஜ.க நிர்வாகி கொரோனா நிதி வழங்கினார்
உதகை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நீலகிரி ஆட்சியரிடம் 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்
சேப்பாக்கம்
மீன்பிடிதடைகால நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும்:மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய...
பெரம்பலூர் அரசு மருததுவமனைக்கு சென்னை பூமிகா அறக்கட்டளை சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தனியார்...
திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10ஆ்க்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தனியார் நிறுவனம் வழங்கியது.
தூத்துக்குடி
ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் நிவாரணநிதி : கனிமொழி எம்.பியிடம் வழங்கினர்
ஸ்பிக் உரத்தொழிற்சாலை சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆவடி
ஆவடி: சாலையோரம் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுகவினர்
ஆவடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு தமுமுகவினர் உணவு வழங்கினர்.
தமிழ்நாடு
வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது..
தன் பள்ளியில் பீஸ் கட்ட வழியில்லாத இரண்டாம் வகுப்பு பிள்ளைகளை ஆன் லைன் கிளாசில் இருந்து ரிமூவ் செய்த வேலம்மாள் ஸ்கூல்ஸ்.
தென்காசி
தென்காசி மின்வாரிய ஊழியர்களுக்கு சானிட்டைசர்,முககவசம் வழங்கிய
தென்காசி மாவட்டத்தில் மத்திய அமைப்பு சி.ஜ. டி.யு. சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.