You Searched For "#provided"
அரூர்
திருநங்கைகளுக்கு கொரோனோ நிவாரணம்: கோட்டாட்சியர் வழங்கல்
அரூரில் நலிவுற்ற மக்களுக்கு கொரோனோ நிவாரண பொருட்களை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் வழங்கினார்.
குமாரபாளையம்
உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள் வழங்கிய பொதுநல அமைப்பினர்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பொதுநல அமைப்பினர் பால், பழங்கள் வழங்கினர்.
துறைமுகம்
இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் கொரோனா நிதி, அமைச்சர் சி.வி கணேசன்...
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை அமைச்சர் சி.வி கணேசன் இன்று சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 40...
துறைமுகம்
அகில இந்திய கட்டுநர் நலச் சங்கம் சார்பில் ரூ.77 லட்சம் கொரோனா நிவாரண ...
சென்னை : அகில இந்திய கட்டுநர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் மாநிலத் தலைவர் சிவக்குமார், அகில இந்திய துணைத் தலைவர் அய்யநாதன், தென்னக மய்ய தலைவர்...
ஆவடி
அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை...
அத்திப்பட்டு சென்னை மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குட்னஸ் பவுண்டேஷன் மூலம் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே ரோட்டரி சங்கம் நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும்...
புதுக்கோட்டை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் எம்எல்ஏ முத்துராஜா நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ...
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்க நிர்வாகிகள், முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்கு ரூ 10 லட்சத்து 92...
சிவகங்கை
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை...
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூபாய் 17.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் வழங்கினார்சிவகங்கையில்...
பூந்தமல்லி
மேப்பூர்: நலத்திட்ட உதவிகளை வழங்கி, தடுப்பூசி விழிப்புணர்வு...
மேப்பூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் நல திட்ட உதவிகளை வழங்கி கொரோனா தடுப்பூசி...
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவிகளை வழங்கினர்.
ஆவடி
ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர்
ஆவடியில், திருநங்கைகளுக்கான தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.
சைதாப்பேட்டை
அதிமுக ஆட்சியில் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு:...
அதிமுக ஆட்சி காலத்தில் மருத்தவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.