You Searched For "#Peoplesuffering"
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொருட்கள் வினியோகம்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொருட்கள் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆவடி
ஆவடி அருகே பாலவேடு கிராமத்தின் சுடுகாட்டில் மழைநீர் தேக்கம்
ஆவடி அருகே பாலவேடு கிராம சுடுகாட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் இறந்தவர் உடல்களை சாலையோரம் எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார்குடி
திருவாரூர் அருகே சாலை வசதிக்காக போராடும் மேட்டாங்குளம் கிராம மக்கள்
திருவாரூர் அருகே சாலை வசதிக்காக மேட்டாங்குளம் கிராம மக்கள் 3 தலைமுறைகளாக போராடும் நிலை உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி 14-வது வார்டில் நாய் தொல்லையால் மக்கள் அவதி
திருச்சி மாநகராட்சி 14-வது வார்டு பூக்கொல்லை, கிருஷ்ணாபுரம் பகுதியில் நாய் தொல்லையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழிய்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் ஆறாக மாறிய தெரு மற்றும் பொது இடங்கள்
அரியலூர் மாவட்டத்தில் மழை நீரால் தெரு மற்றும் பொது இடங்கள் ஆறு போல் மாறி உள்ளதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: எடமணல் ஊராட்சி பகுதியில் மழை நீர் வடியாததால் மக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எடமணல் ஊராட்சி பகுதியில் மழை நீர் வடியாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் மக்கள் அவதி
தொடர் மழையால் பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள்...
மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் நாள்தோறும் அவதி அடைந்து வருகிறார்கள்.
உசிலம்பட்டி
சோழவந்தான் அருகே கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணியால் பொதுமக்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணியால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள்...
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட கிராமங்களில் மழை விட்டும் நீர் வடியாததால் மக்கள்...
திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டும் நீர் வடியாததால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.