You Searched For "#Peoplesuffering"
அவினாசி
அவினாசியில் திடீர் மழை: நெரிசலில் சிக்கி தவித்த மக்கள் அவதி
அவிநாசியில் இன்று மாலை திடீரென மழை பெய்ததால் மக்கள் நெரிசலில் திக்கு முக்காடினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேக்கம்- பொதுமக்கள் அவதி
திருச்சியில் பெய்து வரும் கனமழையால் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் பல இடங்களிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால், வெண்டிபாளையத்தில் இருக்கும் இரு ரயில்வே நுழைவு பாலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் எடுத்து செல்லும்...
ஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை ஏரியில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் எடுத்துச் செல்லும் அவலநிலை உள்ளது.
திருவெறும்பூர்
திருச்சி- தஞ்சசை சாலையில் உள்ள தனியார் மதுபான பாரை மாற்ற கோரிக்கை
திருச்சி -தஞ்சை சாலையில் உள்ள தனியார் பாரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பலத்த மழையால் திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம்
திருச்சியில் நேற்று இரவு பெய்த பலத்தமழையால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பூட்டியே கிடக்கும் திருச்சி கண் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்: மக்கள் அவதி
பயணிகளுக்கு பயன்படாமல் பூட்டியே கிடக்கும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பயணிகள் நிழற்குடையை திறக்க கோரிக்கை.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் திடீர் மழை : பாதாள சாக்கடை குழிகளில் மழை நீர்
தூத்துக்குடியில் திடீர் மழை :- பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிய மழை வெள்ளத்தால் பணிகள் சுணக்கம்.
உதகமண்டலம்
உதகை அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்கள்
10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ள அணை பகுதியில் இறந்துகிடக்கும் கடா மான்களால் நீர் மாசுபடுவதாக மக்கள் வேதனை