You Searched For "#murderattempt"
திருவொற்றியூர்
கள்ளக்காதல் பிரச்சனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
திருவொற்றியூர் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவினாசி
ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: அவினாசியில் சாலை மறியல்
அவினாசி அருகே, ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
தெருக்கூத்து பார்த்து கொண்டிருந்த இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு:...
காஞ்சிபுரம் அருகே கன்னியம்மன் கோயில் திருவிழாவில் இளநீர் வியாபாரியை இருவர் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அண்ணனை கத்திரியால் குத்திய தம்பி: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் குடும்ப தகறாறு காரணமாக அண்ணனை தம்பி கத்திரியால் குத்தினார்.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் நிதி நிறுவன அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின்...
பரமத்திவேலூர் பைனான்ஸ் அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
கொளத்தூர்
கொளத்தூரில் ரவுடிக்கு கத்திகுத்து: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
கொளத்தூரில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடிவுக்கு கத்தி குத்து. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இராசிபுரம்
இராசிபுரத்தில் மனைவியை எரித்துக்கொலை செய்ய முயன்ற பெயிண்டர் கைது
இராசிபுரத்தில் மனைவியை எரித்துக்கொலை செய்ய முயன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே திமுக பிரமுகருக்கு கொடுவாள் வெட்டு: 2 பேர் கைது
எருமப்பட்டி அருகே திமுக பிரமுகரை கொடுவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி: ஒருவர் கைது; மூவருக்கு வலைவீச்சு
சங்கரன்கோவிலில் முன்விரோதம் காரணமாக செல்லையா என்பவரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவர் கைது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
ஆரணி
கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
ஆரணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது
கோவை மாநகர்
பழிக்கு பழியாக கொலை முயற்சி: 10 பேர் கும்பல் கைது
பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.