You Searched For "#iinstanews"
சங்கரன்கோவில்
புளியங்குடியில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
புளியங்குடியில் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பொன்னேரி
ஆரணி பேருராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தென்காசி
குற்றாலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: வியாபாரிகள்
குற்றாலத்தில் வாடகை பாக்கி தராத கடைகளுக்கு சீல். வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 10ம் தேதி வியாழக்கிழமை காய்கறிமற்றும் பழங்கள் விலை நிலவரம்.
இராசிபுரம்
இராசிபுரம் நகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர்...
ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்
காணாமல் போன கன்றுக்குட்டி: உரிமையாளரை தேடி ஒப்படைத்த சுயேட்சை...
குமாரபாளையத்தில் பசுவின் கன்றினை உரிமையாளரை தேடி சுயேச்சை வேட்பாளர் ஒப்படைத்தார்.
விளவங்கோடு
மீனவ கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு ஸ்டிக்கர்: குமரியில் பரபரப்பு
குமரியில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த மீனவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியதால் பரபரப்பு.
திருப்பரங்குன்றம்
பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி...
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம்: போலீசார் விசாரணை
சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவம். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
ஈராேட்டில் முடி திருத்தும் தாெழிலாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
ஈரோடு 48வது வார்டை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர் வித்தியாசமான முறையில் முடி வெட்டிக் கொண்டே வாக்கு சேகரித்து வருகிறார்.
உளுந்தூர்ப்பேட்டை
திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்
திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
கூடலூர்
கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி அறிவிப்பு.