/* */

கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி அறிவிப்பு.

HIGHLIGHTS

கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

நீலகிரி மாவட்டத்தில் நாளை(12.11.2021)பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், என அனைத்து பகுதிகளிலும் பரவாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக நீலகிரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை (12.11.21) வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Nov 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...