/* */

You Searched For "#iinstanews"

உத்திரமேரூர்

புரட்டாசி மாதம் தொடங்கியது, பஜனை கோயிலில் , விஷேச பூஜைகள்

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி அனைத்து கிராம பஜனை கோயில்களிலும் , ராமபிரானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

புரட்டாசி மாதம் தொடங்கியது,   பஜனை கோயிலில் , விஷேச பூஜைகள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த இருவர் குண்டர்...

காஞ்சிபுரம் நகரில் வழிப்பறி கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த, இரு நபர்களை ஆட்சியர் ஆர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய...

காஞ்சிபுரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த...

மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு காலை முதலே வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி போட  நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
குன்னம்

கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை

குன்னம் அருகே இரண்டு மணி நேரம் கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு மாட்டை உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை  உயிருடன்  மீட்ட தீயணைப்புத்துறை
கீழ்வேளூர்

நாகை விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றம் : குறைந்தளவு மீன்களுடன் கரை...

நாகை விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன்களின் வரத்து குறைந்ததால் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

நாகை விசைப்படகு மீனவர்கள் ஏமாற்றம் :  குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர்  மீன்  விலை கிடுகிடு உயர்வு
கரூர்

ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டி மக்கள் பங்கேற்க கரூர் கலெக்டர்...

டோக்கியோவினை நோக்கி சாலை எனும் தலைப்பில் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டியில் மக்கள் கலந்து கொள்ள கரூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டி  மக்கள் பங்கேற்க கரூர் கலெக்டர் அழைப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள் 24 மணி நேரமும் குறைகள்...

புதுக்கோட்டை நகர மக்கள் 24 மணிேநரமும் புகார் தெரிவிக்க 2 அலுவலர்களை நியமித்து போன் எண்ணை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள்  24 மணி நேரமும் குறைகள் தெரிவிக்க போன் எண்  புதுக்கோட்டை  எம்.எல்.ஏ. அதிரடி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி - பெங்களூரு இடையே பகல் நேர விரைவு ரயில் சேவை தொடங்க...

''திருச்சி - பெங்களூரு இடையே பகல் நேர விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும்,'' என்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், ரெயில்வே வாரிய தலைவர் சுனீத்...

திருச்சி - பெங்களூரு இடையே பகல் நேர விரைவு  ரயில் சேவை தொடங்க வேண்டும்:திருச்சி எம்.பி.
புதுக்கோட்டை

ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் திருச்சி மண்டல...

''ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும்,'' என்று, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும்  திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தகவல்
ஜெயங்கொண்டம்

நெல்கொள்முதல் நிலையம் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முட்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

நெல்கொள்முதல் நிலையம்  அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
அரியலூர்

மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மானியதிட்டம் ...

'மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி" மானியதிட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிக்கு அரியலுார் கலெக்டர் அழைப்பு...

மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மானியதிட்டம்  பயன்பெற அரியலுார் கலெக்டர் அழைப்பு