/* */

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம்: போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவம். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம்: போலீசார் விசாரணை
X

கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவம் எதிரொலி பள்ளியில் காவல்துறையினர் தீவிர விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு அதில் இரண்டு மாணவருக்கு காயம் ஏற்பட்டதால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவத்தை தடுக்கும் பொருட்டு சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் தலைமையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Updated On: 9 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....