/* */

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருநாவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கோலாகலம்
X

திருநாவலூரில் நடைபெற்ற சமத்துவப்பொங்கல்

 

தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஊரட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் அலமேலு காசிநாதன், துணைத்தலைவர் சுவாதி முருகன், ஊராட்சி செயலாளர் வரதன், மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

Updated On: 14 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!