You Searched For "#garbage"
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே சாலையில் குப்பை, கோழிக்கழிவுகள்: சுகாதார சீர்கேடு...
குமாரபாளையம் அருகே சாலையில் குப்பை, கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஆயிரம் விளக்கு
சென்னையில் குப்பைகளை தரம் பிரிக்காதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
குப்பைகளை தரம் பிரிக்காதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
ஆவடி
சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட அமைச்சர்
ஆவடி மாநகராட்சியில் சாலையில் சிதறிக்கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட அமைச்சர் சா.மு.நாசர்
வாணியம்பாடி
வாணியம்பாடி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
வாணியம்பாடி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மொடக்குறிச்சி
குப்பை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
மொடக்குறிச்சி அருகே, பாறைக்குழியில் கொட்டுவதற்காக குப்பைகழிவுகளை ஏற்றி வந்த லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி
பூந்தமல்லி: குப்பைகளை எரிக்கும் மேதாவிகள்! மூச்சுத்திணறலால் தவிக்கும்...
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
செங்கல்பட்டு
சேகரிக்க தனி இடம் இல்லை..! குப்பைக்காடாக மாறும் செங்கல்பட்டு...
செங்கல்பட்டு நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க தனி இடம் இல்லாததால், சாலைகள், வீடுகளின் அருகே குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் நகராட்சியே குப்பை...
கங்கவள்ளி
சேலம்: வடசென்னிமலை அடிவாரத்தில் குப்பைக்கழிவு- குடியிருப்புவாசிகள்...
வடசென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில், குப்பைக்கழிவு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் ஆபத்து உள்ளதால், ஊராட்சி நிர்வாகம் தூய்மை...
குமாரபாளையம்
சாலையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு : வாகன ஓட்டிகள் அவதி
குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் அவதி
சேலம் மாநகர்
குப்பைக்கு சென்ற மலர்கள்
சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.
மதுரை மாநகர்
சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்- பொதுமக்கள் அச்சம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டில் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளபடாமல் , சாலை முழுவதும் சிதறி உள்ளதால் பொதுமக்கள் நோய் பரவுமோ என...
தர்மபுரி
தருமபுரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் குப்பைகள்
தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் வழியில் சோகத்தூர் அருகே பல நாட்களாக குப்பைகள் தேங்கியுள்ளது.