/* */

வாணியம்பாடி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

வாணியம்பாடி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

HIGHLIGHTS

வாணியம்பாடி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதிக்கு செல்லும் முக்கிய வீதியான ஆற்றுமேடு பகுதிக்கு செல்லும் சாலையில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அருகில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி இடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுநாள்வரை குப்பைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Jun 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!