/* */

சாலையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு : வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் அவதி

HIGHLIGHTS

சாலையோரத்தில்  குப்பைக்கு தீ வைப்பு : வாகன ஓட்டிகள் அவதி
X

ரோடு ஓரம் வைக்கப்பட்டுள்ள தீ.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை மர்ம நபர்கள் சிலர் அவ்வப்போது தீ வைத்து செல்வதால், அந்த பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் இந்த புகையால் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது குப்பைகளை அள்ளாததின் விளைவாக ஒட்டுமொத்தமாக சேரும் குப்பைகளை சிலர் தீ வைத்து விட்டுச் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Updated On: 7 May 2021 8:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...