You Searched For "environment"
ஈரோடு
கழிவுநீரை வெளியேற்றிய 3 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
ஈரோட்டில், கழிவுநீரை வெளியேற்றிய மூன்று சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தமிழ்நாடு
10 ஆண்டாக பட்டாசு சப்தம் கேட்காத கிராமம்: பசுமை மீது அத்தனை ஆர்வம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பட்டாசு இல்லாத பசுமை தீபாவளியை, கிராம மக்கள், தொடர்ந்து, 10வது ஆண்டாக கொண்டாடினர்.
தாராபுரம்
குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா
திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அந்தியூர்
அத்தாணியில் மரக்கன்று வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்
அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி பேரூராட்சி பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாநகரம்
அடர் வனம் அமைக்கும் பணி: மரக்கன்று நட்டு தொடங்கிவைத்த எம்எல்ஏ ஈவெரா
ஈரோட்டில், அடர்வனம் அமைக்கும் பணியை, மரக்கன்று நட்டு, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நவிரம் பூங்கா அகற்றம்: பொதுமக்கள் ஏமாற்றம்
திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் நவிரம் பூங்கா, திடீரென அகற்றப்பட்டுள்ளது, மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
உதகமண்டலம்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: உதகையில் 185 டன் குப்பை அகற்றம்
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகையில் குப்பைகள் அதிகமாக சேகரமாகி உள்ளது என்றனர்.
புதுக்கோட்டை
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
குமாரபாளையம்
காவிரிநீரை மாசுபடுத்திய ஜவுளி பிரிண்டிங் நிறுவனம் : வாகனங்கள்
குமாரபாளையம் அருகே, காவிரி ஆற்று நீரை மாசுபடுத்திய ஜவுளி பிரிண்டிங் நிறுவன வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கம்பம்
கம்பம் 18ம் கால்வாயி்ல் பனை நடவு செய்த சமூக நல்லிணக்கக்குழுவினர்
தேனி மாவட்டம் கம்பம் 18ம் கால்வாயில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில்
குப்பைகளில் இருந்து வருமானம்: அசத்தும் நாகர்கோவில் மாநகராட்சி
சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, நாகர்கோவில் மாநகராட்சி வருமானம் ஈட்டி வருகிறது.
பரமத்தி-வேலூர்
ரசாயனக்கழிவு கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரம் சிறை பிடிப்பு
பரமத்தி வேலூர் அருகே, ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.