/* */

குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா

திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா
X

குண்டடம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதுாரில், மரக்கன்று நடும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, தலைமை வகித்தார். இதில் புங்கை, வேம்பு, புளியன், சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

|அத்துடன், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை முறையாக பராமரித்து, வளர்ப்பது என, இந்த நிகழ்வின்போது உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோவிந்தராஜ், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி, ஊராட்சி செயலாளர் ரூபிகா, பணித்தள பொறுப்பாளர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 30 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...