You Searched For "#cellphonetheft"
கிணத்துக்கடவு
கோவையில் கல்லூரி மாணவர்களின் அறைகளை குறி வைத்து செல்போன் திருட்டு
கல்லூரி மாணவர்களின் விடுதிக்குச் சென்று திறந்து இருக்கும் அறைகளுக்குள் புகுந்து செல்போன் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்தது.
பெரம்பூர்
எம்கேபி நகரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னை எம்கேபி நகரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
ஆவடி
ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அந்தியூர்
அந்தியூரில் செல்போன் திருட்டு: ஒருவர் சிறையில் அடைப்பு
செல்போன் திருடிய நபரை கைது செய்த அந்தியூர் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
நாமக்கல்
திருடுபோன ரூ.32 லட்சம் மதிப்புள்ள 160 செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில், காணாமல் போன ரூ.32 லட்சம் மதிப்புள்ள, 160 மொபைல் போன்களை, போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர்:திருட்டு போன 131 செல்போன்களை போலீசார் மீட்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு போன 131 செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தாம்பரம்
பல்லாவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த வாலிபர் கைது
பல்லாவரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்
கடையின் கூரையை உடைத்து செல்போன்கள் கொள்ளை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட...
சங்கரன்கோவில்
மது போதையில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி
சங்கரன்கோவிலில் மது போதையில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தென்காசி மாவட்டம்...
தூத்துக்குடி
காணாமல் போன 61 செல்போன்கள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 61 செல்போன்கள் மீட்க நடவடிக்கை எடுத்த சைபர் பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்...
திருப்பெரும்புதூர்
செல்போன் வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்போன் வழிப்பறி திருடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த...