/* */

ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
X

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கொள்ளுமேடு, சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (37). இவருக்கு ஆவடி - கோவில்பதாகை முக்கிய சாலையில் சொந்தமாக செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நாகராஜ் நேற்று முன்தினம் நாகராஜ் கடையை சென்று தன் பணிகளை முடித்துக் கொண்டு, இரவு கடையை பூட்டிவிட்டு ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார்.

நேற்று காலை, அவரது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த கடையின் உரிமையாளர் திருநாவுக்கரசு நாகராஜுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அவர் கடைக்கு விரைந்து வந்து சோதனை செய்தார். அப்போது, அங்கு இருந்த 7 செல்போன்கள், ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. நகராஜ், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..