/* */

அவிநாசி அருகே செல்போன் திருடிய நபர் கைது

அவிநாசி அருகே முகவரி கேட்பது போல் செல்போனை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அவிநாசி அருகே செல்போன் திருடிய நபர் கைது
X

பைல் படம்.

அவிநாசி, பெரியகாரணம்பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று மங்கலம் மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு நபர், முகவரி கேட்பது போல் நடித்து மணி வைத்து இருந்த18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் பறித்து சென்று விட்டார். இதுகுறித்து அவிநாசி போலீசில் மணி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் தெக்கலூர் பகுதியில் சந்தேகத்தின்படி வந்தவரை பிடித்த விசாரித்தபோது, அவர் மணியூர் பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார் 32 என்பதும், மணியிடம் செல்போன் பறித்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து லோகேஷ்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 Oct 2021 10:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  8. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்