/* */

You Searched For "#cellphone"

திருப்பெரும்புதூர்

கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி,...

ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரியின் 3வது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி, அதிர்ச்சி தகவல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவர் கைது

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவர் கைது
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2...

கும்மிடிப்பூண்டி அருகே ஏலாதிமேல்பாக்கம் பகுதியில் கத்திமுனையில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது!
வாணியம்பாடி

வாணியம்பாடியில்  வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

வாணியம்பாடியில்  தொடர் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது. ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல் போன் பறிமுதல்.

வாணியம்பாடியில்  வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
மேட்டுப்பாளையம்

கோவை: ஊரடங்கில் பரிதவிப்பவர்களுக்கு சேமிப்பு தொகையில் இருந்து உணவு...

கோவையில், செல்போன் வாங்குவதற்காக சேமித்த 7 ஆயிரம் ரூபாயில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஏழைகள் 50 பேருக்கு உணவு வாங்கித்தந்த மாணவரை...

கோவை: ஊரடங்கில் பரிதவிப்பவர்களுக்கு சேமிப்பு தொகையில் இருந்து உணவு வழங்கிய மாணவர்
வேப்பனஹள்ளி

வேளாண்மை துறை சார்பில் பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு

வேளாண்மை துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டாரத்தில், பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை துறை சார்பில்  பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு
பூந்தமல்லி

ஊரடங்கை மீறியவர்களின் பைக், செல்போன் பறிமுதல்: போலீசார் அதிரடி!

பூந்தமல்லியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் மோட்டார் சைக்கிள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கை மீறியவர்களின் பைக், செல்போன் பறிமுதல்: போலீசார் அதிரடி!
ஜெயங்கொண்டம்

ஜவுளிகடையில் செல்போன் திருடிவிட்டு ஒப்படைத்த பெண் : இப்படியும் ஒரு...

அரியலூர் -ஜவுளிகடையில் செல்போன் திருடிய பெண் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து திருப்பிகொடுத்து சமரசம்

ஜவுளிகடையில் செல்போன் திருடிவிட்டு ஒப்படைத்த பெண் : இப்படியும் ஒரு நேர்மை..!
திருப்போரூர்

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கருமாரப்பாக்கம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னை

இளைஞர்களின் 'முதற் காதலி' : செல்போன் - எது பெஸ்ட்டா இருக்கும்?

இன்றைய இளைஞர்களின் முதல் காதலி அவர்கள் பயன்படுத்தும் செல்போன் தான் என்று கூறும் அளவுக்கு செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.

இளைஞர்களின் முதற் காதலி :  செல்போன் - எது பெஸ்ட்டா இருக்கும்?