You Searched For "#cauveryriver"
நாமக்கல்
மோகனூர் காவிரி கரையோர வெள்ள பாதிப்பு பகுதிகளை கண்காணிப்பு அலுவலர்...
மோகனூர் காவிரிக் கரையோரம் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்
காவிரியில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவார்கள் என டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை மேலிட பார்வையாளர் ஆய்வு
குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை மேலிட பார்வையாளர் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகரம்
காவிரி துணை ஆறுகள் வளம் மீட்பு குறித்த திட்டமிடல் கூட்டம்
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் வளம் மீட்பு திட்டமிடல் குறித்த கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது
பவானி
அம்மாபேட்டையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
காவிரி ஆற்றில் வெள்ளம்: தயார் நிலையில் குமாரபாளையம் தீயணைப்பு...
காரிவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கையாக குமாரபாளையம் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பவானி
காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து: படகு போக்குவரத்து நிறுத்தம்
காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து உள்ளதால், பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்
காவிரி ஆற்றின் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக சரிவு
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக குறைந்துள்ளது.
திண்டிவனம்
காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
நச்சுகழிவு ஆறாக மாறிவிட்ட காவேரியை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை