/* */

காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து: படகு போக்குவரத்து நிறுத்தம்

காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து உள்ளதால், பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் அதிக நீர்வரத்து:  படகு போக்குவரத்து நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் படகு போக்கு வரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையானது நிரம்பும் நிலையில் உள்ளதாலும், காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வருவாய் துறையினர் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் படகு போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையில் இருந்து சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்கின்றனர். மறு உத்தரவு வரும் வரை படகை இயக்கக் கூடாது என வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Updated On: 9 Nov 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்