விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-15 07:30 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முருகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தட்டுப்பாடின்றி உரம் வழங்கிட வேண்டும், 20-21ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்யப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் காலதாமதமின்றி வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News