டிச.4-ம் தேதி வரை சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை: வனத்துறை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-01 02:16 GMT

பலத்த மழையால், சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் தொடர் மழை மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாம். பக்தர்களின் பாதுகாப்பு கருதி டிச.4-ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளதாக வனத்துறை.அறிவித்துள்ளது.

Tags:    

Similar News