திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆண்டாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அம்பாள் ஆண்டாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..
3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு இன்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்திருந்தனர். பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.