திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று 2 பேர் உயரிழப்பு

Update: 2021-09-16 15:39 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 26 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுநாள்வரை உயிரிழப்பு இல்லாதிருந்த நிலையில் இன்று 2 பேர் உயிரிழந்தனர். 303 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News