திருவண்ணாமலை மாவட்டத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-21 14:14 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று,   571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இன்று 371 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில், மொத்தம்  2890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News