திருவண்ணாமலை மாவட்டத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று 371 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில், மொத்தம் 2890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.