திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது

Update: 2021-10-08 14:17 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 08 ம் தேதி மட்டும் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 36 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.  277 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News