திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

Update: 2021-11-21 15:00 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது .திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.      64 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News