முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வளாகங்கள் அமைக்க மானியம்

Update: 2022-06-09 06:00 GMT

தஞ்சை மாவட்ட ஆட்சியர் (பைல் படம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் தொடர்புடைய கருத்துருக்களை25.06.2022-க்குள், அறை எண்.303,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் 613010 என்ற  முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்  என்று  மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News