நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 4 பேர்

Update: 2022-03-04 14:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 67,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 4ம் தேதி மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,985 பேர், மாவட்டத்தில் இன்று 16 பேர் சிகிச்சை குனமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 67,375 பேர். தற்போது மொத்தம் 76 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News