நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-03-21 14:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.001 பேர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 68,001 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் கொரோனா சிகிச்சை குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். இதுவரை மொத்தம் 67,460 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 7 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News