செப். 13ல் பல்லக்காபாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப். 13ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Update: 2022-09-09 10:30 GMT

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப். 13ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளர் உமாராணி தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப். 13ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்/

Tags:    

Similar News