கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-07-24 15:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள்  27 பேருடன் சேர்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மொத்தமாக, 41 ஆயிரத்து,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட, 53 பேர் உட்பட, 40ஆயிரத்து, 427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 375 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 321 ஆக உள்ளது.

Tags:    

Similar News