கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,ஒரே நாளில், 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-07-21 00:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  நேற்று ஒரேநாளில், 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக, சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்ட 23 பேருடன் சேர்த்து, மொத்தமாக, 41 ஆயிரத்து,24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட, 44 பேர் உட்பட மொத்தம் இதுவரை, 40ஆயிரத்து, 234 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்ட அளவில்  472பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 318 ஆக உள்ளது

Tags:    

Similar News