கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று பாதிப்புக்குள்ளான , 28 பேருடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 41 ஆயிரத்து,52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 48 பேர் உட்பட, 40ஆயிரத்து, 282பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 452பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 318 ஆக உள்ளது.